Tuesday, July 27, 2010

கவித்தவம்

கவித்தவம் செய்தேன்
காதல் வரங்கொடுத்தாள்..

காதல் தவம் செய்தேன்..
கல்யாணப் பத்திரிக்கை
அனுப்பினாள்..

- அரவிந்த் குமார்.பா

No comments:

Post a Comment