உலறல்கள்
உள்ள முற்றம் உள்ள மட்டும்..
Tuesday, July 27, 2010
கவித்தவம்
கவித்தவம் செய்தேன்
காதல் வரங்கொடுத்தாள்..
காதல் தவம் செய்தேன்..
கல்யாணப் பத்திரிக்கை
அனுப்பினாள்..
- அரவிந்த் குமார்.பா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment