tag:blogger.com,1999:blog-89345122504016867462024-02-18T20:13:42.264-08:00உலறல்கள்உள்ள முற்றம் உள்ள மட்டும்..அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-28007470148562597722010-08-02T19:26:00.000-07:002010-08-02T22:13:05.487-07:00செவத்தவளே..<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 276px; HEIGHT: 265px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoSHF4Rt3D8K9HTyEwggoQ7esuI7Z7vbV1ZRVH9sOTjPkKi5MwII1g2_4xDQ1mHf1drV12UbiTCLr2AY23VM28RdemZmH0NLbaXgid47G3975dIFHH0JmNYtN1vluVC52WzPzPmfDaSeo/s400/Village%20Girl-2.jpg" width="310" height="361" /></td><td><p><br />செவத்தவளே<br />என் செவத்தவளே<br />என்ன சிரிச்சே<br />செயிச்சவளே..<br /><br />என் கண்ணுல<br />மெதுவா தடுக்குனதால<br />நெஞ்சுல<br />விழுந்தவளே..<br /><br />நீ<br />ஓரமாப் பாத்ததெல்லாம்<br />காரமாப் பாத்ததெல்லாம்<br />வேகமா புத்தியில் போயி<br />மத்தியில் நின்னு<br />பொதஞ்சதடி..<br /><br />ஓன் ஈர உதட்டில்<br />குடிவர<br />ஏன் பேருக் கென்னைக்கு<br />யோகமோ..<br /><br />அந்த நாளத் தேடி<br />நூலாப் போறேன்..<br /><br />செவத்தவளே - என்<br />செவத்தவளே<br /><br />காட்டு வெள்ளம் - அது<br />ஓடி வந்தா<br />எந்தப் பாதையும்<br />பாப்பது இல்ல..<br /><br />ஏன் பாட்டு வெள்ளம் - அது<br />அது ஓடிவர<br />ஓன் பார்வையத்<br />தேடுது புள்ள..<br /><br />செவத்தவளே - என்<br />செவத்தவளே<br /><br />ஒரச்ச மழ<br />பேயையில<br />வெரச்ச மண்ணு<br />கரைவதப் போல<br /><br />நீ சிரிச்சுக்கிட்டே<br />பாத்ததுல<br />உசுர் அரிச்சுக்கிட்டு<br />போயிருச்சே..<br /><br />மொளச்ச வெத<br />பூமிக்குள்ள<br />தொளச்சுக்கிட்டு<br />வாரதப் போல<br /><br />வெடிச்சுருச்சு<br />ஓன்னெனப்பு<br />மூளையோட<br />முடிச்சுக்குள்ள..<br /><br />போகாதுன்னு<br />நெனச்ச<br />ஏம்மனச<br />நீ கைப்பிடிச்சு<br />கூட்டிப் போயிட்ட..<br /><br />வேணாமுன்னு<br />கெடந்த<br />உயிர்க் கொழுந்த<br />நீ மய்ய வச்சு<br />மயக்கிப்புட்ட..<br /><br /><strong>தீராமக் கெடந்த<br />ஏந்திமிரில<br />நீ<br />தீய வச்சுப்புட்ட..<br /><br />காப்பாத்துன்னு<br />நான்<br />கதற<br />நீ<br />கைய்ய விரிச்சுப்புட்ட..<br /><br />- அரவிந்த் குமார்.பா</strong><br /></p><br /></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-19498520906731064532010-08-02T04:49:00.000-07:002010-08-02T22:09:42.988-07:00காதல் சொல்ல வந்தாள்நீதானா<br />என் பெயர் சொல்லி<br />அழைத்தவள்.<br />என் உயிர்க்குள்ளே<br />நிலைத்தவள்.<br /><br />நலம்தானா<br />என் சுகம் சரிக்கும்<br />உன் கண்கள்<br />என் அகம் பெயர்த்த<br />உன் இதழ்கள்.<br /><br />இப்போதுதானா<br />கிடைத்தது<br />நேரம்..<br />இன்றுதானா<br />விடை பெற்ற துன்<br />நாணம்..<br /><br />படபடவெனப்<br />பேசும் மொழி<br />எங்கே..<br /><br />தடதடவென<br />ஓடும் கால்கள்<br />எங்கே..<br /><br />முதன்முதல் வந்த<br />காதலதைச் சொல்ல<br />அத்தனையும் இன்று<br />அடமானம் வைத்தாயோ..<br /><br />மெதுமெதுவாய்<br />காதல் சொன்ன பிறகு..<br />துறுதுறுவெனத்<br />துளிர்க்குமோ சிறகு..<br /><br />சரசரவென<br />இழந்தவை யத்தனையும்<br />அப்புறமாய் வட்டியுடன்<br />மீட்பாயோ..<br /><br />தனியே வந்தபின்<br />ஏனடி<br />தள்ளி நிற்கிறாய்..<br /><br />கவிதை நேரமிது<br />பிறகேன்<br />கண்ணீர் வடிக்கிறாய்..<br /><br />கவலை<br />பேச வேண்டாம்..<br />வா.. <br />நிறையக் காதலைப்<br />பேசுவோம்..<br /><br />காத்திருக்கிறது<br />வெளியே<br />இயற்கை -<br />வா.. அதனிடம்<br />வாழ்த்துக்கள் வாங்குவோம்..<br /><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-47371528207416988072010-08-02T04:19:00.001-07:002010-08-02T20:32:54.943-07:00பச்சைப் பசுங்குயில்பச்சைப் பசுங்குயில்<br />இச்சைக் கருங்குயில்<br />இப்போது இல்லை என் பக்கம்..<br /><br />எங்கள் சிறகுகள்<br />உரசிய சிருங்கார மேகங்கள்<br />என்னை கேலி செய்து<br />சிரிக்குது நித்தம்..<br /><br />கரையில் நடந்தேன்<br />அலையோடு<br />ஆறுதல் கிடைக்க..<br /><br />மழையில் நனைந்தேன்<br />அழும் போது<br />கண்ணீரை மறைக்க..<br /><br />கலைந்து போனது<br />கனவெல்லாம்..<br />சிலுவை யானது<br />நினைவெ ல்லாம்..<br />மறந்து போக<br />முயற்சி செய்தேன்<br />மறதியின் குருதியைக்<br />குடித்து விட்டாள்..<br /><br />ஒரு நொடியில்<br />காதல் கலைந்து போனதும்<br />என் செடியின்<br />இலைகள் காய்ந்து போனது..<br /><strong>இன்னொரு மழையில்<br />துளிர்க்க நினைத்தேன்<br />சருகாய் இருந்தும்<br />உதிர மறுக்கிறாள்..<br /></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-1749219437748629912010-08-02T02:38:00.000-07:002010-08-02T03:27:30.778-07:00கனல் நிலவே<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 276px; HEIGHT: 265px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMV_lLc_Bs6zst2XmMpoD5NnDZBXPjtfti4DU5xQYoHJj8khGmQwe5EyGINdbkz2gMgaMQcqCg6BsiJUeMPa_fEv6jXKEi83gc5oHvwIC29ShrpR-T0NHGru_ejIxCRgNW1TzjyM0wlHM/s400/moongirl.jpg" width="310" height="361" /></td><td><p><br />கனல் நிலவே - என்<br />கனவுக்குள் புகுந்து<br />கலவரமூ ட்டுகிறாய்..<br /><br />மெதுமெதுவாய் - என்<br />நினைவுக்குள் புகுந்து<br />நிலவரம் மாற்றுகிறாய் ..<br /><br />ஆவியானது<br />என் உயிர் மொத்தம்..<br />உன் ஜோதி விழியில்<br />எத்தனை வெப்பம்..<br /><br />உன் பாதிப்புன்னகை<br />கண்டது பிழையா..<br />இந்தப் பாதிப்புகள்தான்<br />காதலின் விலையா..<br /><br />வேண்டுமென்றே<br />கண் முன்னால் - நீ<br />நடந்து போகின்றாய்..<br /><br />உன் விழியின் குழியில்<br />விழுவேனா வென்று<br />விரதமி ருக்கின்றாய்..<br /><br />மறந்தும் கூட<br />மௌனச் சுவரை<br />உடைக்க மறுக்கின்றாய்..<br /><br />உன் பருந்துப்<br />பார்வைக் கெலி போலென்னை<br />உணர வைக்கின்றாய்..<br /><br />அருவியில்<br />குதிக்கச் சொன்னால்<br />அடுத்த நொடியில்<br />குதிப்பேன்..<br /><br />உன் அருகில்<br />போய் வரச் சொன்னால்<br />அய்யோ முடியாமல்<br />துடிப்பேன்..<br /><br />உலகம் முழுதும்<br />எனதென் றாலும்<br />இல்லையெ னக்கு<br />மகிழ்ச்சி..<br /><br />என் கவனம்<br />குலையாமல்<br />உன் கண்களைப்<br />பார்த்தால் - அதுவே<br />பெரிய புரட்சி..<br /><br />விழாமல்<br />உன் விழி<br />எதிர் கொள்ளப்<br />பழகிக் கொள்கிறேன்..<br /><br />உன் கலாப மொழி<br />அத்தனையும்<br />கற்றுக் கொள்கிறேன்..<br /><br />பலாச் சுளை<br />கன்னங்களை<br />நினைத்துக் கொள்கிறேன்..<br /><br />இந்த நிலாப் பெண்ணை<br />மனைவியாக்க<br />முயற்சி செய்கிறேன்..<br /><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong><br /></p><br /></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-52504898994348897582010-07-30T19:15:00.000-07:002010-08-02T21:26:17.140-07:00என் சிறைவாழ்க்கை..<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 276px; HEIGHT: 265px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggBZPqv1Hpzuub2_q903z5u6nFIrmpxEtqBf1CM0rcZrtYSFKMd-_bSngPoEOYg1Gk01cfF2tW_i5umwD8Ta-RVxj1ztLm1UEiKqOPbWJ6I7dKcaO_tghBzcO8C8jRlIqb9i-zSBYXHPA/s400/prison.jpg" width="310" height="361" /></td><td><p><br /><strong>உண்மையில்<br />அந்த இரவு<br />என் வாழ்க்கையின்<br />கருப்பு தினமாகவே<br />இருக்கும்..<br /></strong><br />ஆம்..ஆருயிர் நண்பன்<br />கொலையுண்டதும்..<br />அதன் சந்தேகக்<br />கிரணங்கள்<br />என் மேல்விழுந்ததும்<br />அதிர்ச்சி மேல்<br />அதிர்ச்சியாய்<br />நடந்தேறியது<br />நாடக மேடைச் - சித்திரம்<br />போல..<br /><br /><br />விசாரணை<br />வழக்குகளென<br />ஓடின தினங்கள்<br />ரணங்களாக..<br /><br />உண்மை<br />சொந்தக் குரலில்<br />கதறும் போது<br />பொய்<br />சாட்சிகளின் வாயில்<br />சத்தியம் பேசியது..<br /><br />காரணம் புரியவில்லை<br />என்னை சொந்தங்கள்<br />அணுகவில்லை..<br /><br /><span style="font-size:0;"></span>ஏனென்று தெரியவில்லை<br />என்னை நண்பர்களும்<br />நெருங்க வில்லை..<br /><br /><strong>நினைத்துப் பார்த்தேன்..<br />உண்மையில்<br />அந்த இரவு<br />என் வாழ்க்கையின்<br />கருப்பு தினமாகவே<br />இருக்கும்..<br /></strong><br />நம் திருநாட்டில்<br />வசதி படைத்தவர்களுக்குத் தானே..<br />வழக்குகளும்<br />வாய்தாக்களும்..<br />என் போன்ற<br />சாமானியர்களுக்கு<br />தீர்ப்புகளும் தண்டனைகளும்<br />மட்டும் தானே..<br /><br />ஆம்..<br />தீர்ப்பு எழுதப் பட்டது<br />என் வழக்கின் மேல்..<br />இல்லை<br />தீர்ப்-பூத் தூவப்பட்டது<br />நீதியின்<br />சமாதி மேல்..<br /><br />இந்திய தண்டனைச்<br />சட்டப்படி -<br />எவனோ இழைத்த<br />குற்றத்திற்கு<br />எனக்கு<br />ஏழாண்டு கடுங்காவல்..<br /><br />வழிந்தது கண்ணீர்..<br />இருண்டது உலகம்..<br />தொலைந்தது வாழ்க்கை..<br /><br />இடிந்தது<br />முன்னிரவுகளில்<br />மனைவியோடு<br />கற்பனையில் கட்டிய<br />கனவுக் கோட்டைகள்..<br /><br />திறந்தது<br />பார்த்ததும் பயந்தரும்<br />முன்னறியாத<br />சிறையின் கதவுகள்..<br /><br />சீருடைத் தரப்பட்ட<br />கையோடு - அங்கே<br />மானுடம் கொல்லப் பட்டது..<br />விலங்கைப் போல்<br />நான் உள்ளே<br />தள்ளப்பட்ட போது..<br /><br />கடந்த காலம்<br />நினைத்துக் கலங்கினேன்..<br /><br />மிடுக்கான உடை..<br />துடுக்கான நடை..<br />அடுக்கான ஆங்கிலம்..<br />இப்போது<br />ஒரு இடுக்குதான்<br />எனக்கு இருப்பிடம்..<br /><br />வேகாத சோறு..<br />தவளைக் குஞ்சுகள்<br />மிதக்கும் தண்ணீர்..<br />கதவேயில்லா -<br />அறுவறுப்பான -<br />ஆயுள் முழுதும்<br />கழுவியே காணாத<br />கழிவறை..<br />நூறு பேருக்குப்<br />பொதுவாய்<br />ஒரு குளிப்படம்..<br /><br />இம்மியளவும்<br />காற்றோ<br />ஒளியோ வராத<br />ஆயிரம் கொசுக்களின்<br />வசிப்பிடமே -<br />இங்கு எல்லோருக்கும்<br />புகலிடம்..<br /><br />அப்பப்பா..<br />சிறையின் இரவுகள்<br />நரகம்..<br />சிறையின் பகல்கள்<br />பாழும் நரகம்..<br /><br />தற்கொலையே<br />சாலச்சிறந்தது<br />இங்கே<br />தப்பிப் பிழைப்பதற்கு..<br /><br />கொடுமையில் கொடுமையாய்<br />பிழைத்துப் பிழைத்துச்<br />செத்தேன்..<br />ஆம்..<br />இங்கே பிழைத்தல்<br />சாவினும் கொடுமை..<br /><br />எப்படியோ..<br />துயரத்தில் துயரமாய்<br />இந்த துர்வாழ்வின்<br />மூன்றாண்டுகள்<br />முடிந்திருந்த போதுதான்<br />முதுகில்<br />தட்டியெழுப்பினாள்<br />என் மனைவி..<br /><span style="font-size:0;"></span><br />போதும் தூங்கியது<br />மணி ஆறாகியதென்று..<br /><span style="font-size:0;"></span><br />அய்யகோ..<br />குற்றமே புரியாமல்<br />மூன்றாண்டு சிறைவாழ்வை<br />கனவிலேயே<br />வாழ்ந்த<br /><strong>அந்த இரவு</strong><br /><strong>என் வாழ்க்கையின்</strong><br /><strong>கருப்பு தினமாகவே</strong><br /><strong>இருக்கும்..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><span style="font-size:0;"></span><br /><br /></p></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-90227220441174824652010-07-29T03:29:00.000-07:002010-08-02T01:27:27.720-07:00பரிச்சயமில்லாத இரயில் தோழி..<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 276px; HEIGHT: 265px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilwk3vtcISA9JDKfqb8fJi6IqTe36MTx1_vjy-RgKBhgPVMagkl5m_PrKQM1G6VcHdZpVaRSyJlFvX5n9IRqfRXyglZZg5nm_zgRkIKYs2LpIOmGCtSbkltGfHzbXGEe7dfJVdinJPqwQ/s400/RailwayStation.jpg" width="310" height="361" /></td><td><p><br />அது சுகமான<br />இரயில் பயணம்..<br />என் தோளோடு<br />உன் சயனம்..<br /><br />மறுபடி ஒருமுறை<br />கேட்டாலும்<br />நிகழாத<br />ஒரு தருணம்..<br /><br />உன் கூந்தல்<br />முடிகள்<br />ஒன்றிரண்டு<br />என் மீசையொடு<br />கை கோர்த்தனவே..<br /><br />உன் சுரிதார்<br />சிறகுகள்<br />நீண்டு வந்து<br />என் தோள்<br />தொட்ட ணைத்தனவே..<br /><br />உன் காற்கொலுசுகள்<br />சொன்ன<br />இரகசியங்களை<br />கைவளை வந்து<br />காதருகே சொன்னதே..<br /><br />உன் பாற்கடல்<br />நெற்றியில்<br />என்-னைவிரலும்<br />படகாக<br />ஆசை கொண்டதே..<br /><br />பார்த்தேன்<br />நம் பாதணிகள்<br />ஓரமாய்<br />இணையானதை..<br /><br />உற்றேன்<br />நம் கைப்பைகள்<br />உற்சாகமாய்<br />ஊஞ்சலாடி யதை..<br /><br />உன்னைத் தொட்டு<br />வந்த போது<br />தென்றல் - சுகமாய்த்<br />தெரிந்ததை..<br /><br />உன் சவாசம் - என்னைச்<br />சுட்ட போது<br />காற்றில் தீப்பற்றிக்<br />கொண்டதை..<br /><br />எனக்காகவே<br />பெண்ணாகியவளா நீ..<br /><br />என்னைக் - காணவே<br />இரயிலே றியவளா நீ..<br /><br />எண்ணிக் கொண்டே<br />உன்னில் இலயித்தேன்..<br />என்னை மறந்து<br />தூங்கித் தொலைத்தேன்..<br /><br />இரயில் நின்று<br />செல்வதாய் -<br />உள்ளுணர்ந்ததால்<br />இரகசியமாய்<br />விழித்தேன்..<br /><br />அய்யோ..<br />நீ அருகில் லாததால்<br />உன்னைத் தொலைத்தே- னென்று<br />துடித்தேன்..<br /><br />அவசரமாய்<br />வாசல் நின்று<br />சந்திப்பெல்லாம்<br />சளித்தேன்..<br />உன்னைக்<br />காணோமென்று<br />சலித்தேன்..<br /><br /><strong>அதோ<br />அதிகாலை -<br />அருகாமை -<br />நடைமேடை -<br />வெண்ணாடை -<br />பறக்கும் கூந்தல் -<br />நடக்கும் ஏஞ்சல் -<br />போவது..<br />நீதானென்று<br />கணித்தேன்..<br /><br />நீ<br />திரும்பிச்<br />சிரித்தாய் - நான்<br />சாகாமல்<br />பிழைத்தேன்...<br /><br />- அரவிந்த் குமார்.பா<br /></strong><br /><br /><span style="font-size:0;"></span><br /><span style="font-size:0;"></span><br /><span style="font-size:0;"></span><br /><span style="font-size:0;"></span><br /><span style="font-size:0;"></span><br /><span style="font-size:0;"></span><br /><span style="font-size:0;"></span><br /><span style="font-size:0;"></span><br /></p><br /></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-18543683980738923572010-07-29T00:07:00.000-07:002010-07-29T01:15:21.934-07:00எனை நானே கண்டேன் இன்று..<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 276px; HEIGHT: 265px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVvl3hAud4dc0b-9bSPu9bhn4ZtySePe_XkhfEncxNplbpbMHuksSICBzV68dXER9IaGP4u49MtQvUslagL3N3Hm17dMcbsbC1t98pv77TDAIBnj2nwLETLvxKcN8Hx0K0RZbRJN8dz4k/s800/baby-fingers.jpg" width="310" height="361" /></td><td><br />எனை நானே<br />கண்டேன் இன்று<br />தூளியிலே<br />மழலையாக..<br /><br />அடடா<br />என் சந்தோசங்கள்<br />கண்ணோரம்<br />துளிகளாக..<br /><br />இறைவா..<br />என் வாழ்வில்<br />இந்நேரம் - இணையில்லா<br />தருணம்<br />எந்நாளும்..<br /><br />உலகத்தின் வசந்தங்கள்<br />எல்லாமும் - இவன்<br />உருவத்தில் வந்ததது<br />போலாகும்..<br /><br />ஆயுள் முழுவதும்<br />தவம் செய்தாலும்<br />கிடைக்கா<br />வரமே..<br /><br />என் ஆவலை<br />ஆயிரம் மடங்கு<br />நிறைத்தாய் - என்றாலும்<br />தகுமே..<br /><br />உன் பேரழகை<br />உலக மொழிகளில்<br />உரைக்கத்தான்<br />முடியுமா..<br /><br />இந்தப் பேருலகில்<br />அழகென்ற<br />மற்றவையெல்லாம்<br />ச்சும்மா..<br /><br /><strong>என் வாழ்க்கை<br />கரிசற்காடு..<br />நீ வந்தாய்<br />மழைமுகிலோடு..<br />இனி<br />புல்லினங்கள்<br />செய்யுள்கள் பாடும்<br />புதிதாய்ப் பூக்கும்<br />பூக்களோடு..<br /><br />- அரவிந்த் குமார்.பா </strong><br /></td></tr></tbody><strong></strong><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-49964520718385803732010-07-28T22:37:00.000-07:002010-08-02T02:19:06.040-07:00உந்தன் காதல் கொள்வதற்கா..<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 276px; HEIGHT: 265px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSnETa_ewmbdPKDQSs1LBPrxiE_f6D4hq7QmvqpZ6TlsTEkkkHFszURh0uk73p-YWd9OSMSPrPD5HpNBO9uGoEHZlce3zOr8IZt24YyuPmg_nFfLJ2vV0gJL7VO6t-0dFjqXqLu2qzbaw/s400/Boy%20and%20Girl.jpg" width="310" height="361" /></td><td><p>உந்தன் காதல்<br />கொள்வதற்கா - நான்<br />காலம் இத்தனை<br />காத்திருந்தேன்..<br /><br />உன்னிடத்தில்<br />தொலைப்பதற்க்கா<br />என்னிதயம் - குலையாமல்<br />கட்டி வைத்தேன்..<br /><br />உன் சிரிப்போடு<br />கொஞ்சம்<br />சுடர் - விழியோடு<br />கொஞ்சம்<br />தனித் - தமிழோடு<br />கொஞ்சம்<br />தனை இழந்தது<br />நெஞ்சம்..<br /><br />உன் வாசலைக் கடந்து<br />நடக்கிற போது<br />கால்களுக்குப் பதில்<br />சிறகுணர்ந்தேன்..<br /><span style="font-size:0;"></span><br />என் கோசலை யுன் முகம்<br />காணா நாளை<br />என் வாழ்க்கைப் பதிவில்<br />விலக்கி வைத்தேன்..<br /><span style="font-size:0;"></span><br />கதிரொளியே<br />காணாத<br />நிலமது போலிருக்கும்..<br /><br />முழுமதியாம்<br />உனது முகம்<br />காணாத<br />நாள் முழுமைக்கும்..<br /><br />இரத்தினமாம்<br />என் காதல்<br />சத்தியமாய்<br />ஜெயித்திருக்கும்..<br /><br />நித்திலமுன்<br />கன்னத்தில்<br />முத்தமிடும்<br />நாள் கிடைக்கும்..<br /><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong><br /><br /><br /><br /><br /></p></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-40795344939975289032010-07-28T05:12:00.000-07:002010-07-28T19:54:36.911-07:00எனக்கு மட்டும் சொல்லிவிடு..<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 276px; HEIGHT: 265px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfWsHgAH7t7ycrnK2G9NxG6UI0QPUS5qFUTApjgzOdOseU6KMDT5g6WCLLMhTptafU33r89byGYzyRNLQmMSUX2Bp_VeHN6gQqQqmXT5oS9dIi2yXdp__c1KmwAjPjrkpIF4AllLZV-8M/s800/wounded_man.jpg" width="310" height="361" /></td><td><br />உனதோ எனதோ<br />எங்கேயடி தொலைந்தது<br />நமதான காதல்..<br /><br />என் காதல் மட்டும்<br />சீனப் பெருஞ்சுவராய்<br />இன்னமும்..<br />உனது மட்டும்<br />எப்படியானது<br />பெர்லின் சுவராய்..<br /><br />'உன்னை மறந்தால்<br />மரணம்தான் எனக்கு ' - என்று<br />கண் கலங்கிச் சொன்னாயே<br />ஒரு நாள்..<br /><br />ஓ..<br />உதடுகளால்<br />எழுதியதை<br />கண்ணீரால்<br />அழித்துவிட்டாயோ..<br /><br />உயிரைத்<br />தொட்டுத் திரும்பும்<br />சுவாசமெல்லாம்<br />உன்னையே<br />நினைத்துக் கொண்டிருக்கிறது<br />எந்நேரமும்..<br /><br />என்ன<br />செய்து கொண்டிருக்கிறாய் நீ<br />இந்நேரம்..<br /><br />'உன் கண்கள் பிடிக்கும் -<br />உன் புன்னகை பிடிக்கும் -<br />உன் ஆணவம் பிடிக்கும் -<br />உன் ஆளுமை பிடிக்கும் '<br />என்பாயே..<br /><br />எப்படியடி<br />மறந்தாய்<br />ஒட்டு மொத்தமாய்<br />உன்னை மட்டுமே<br />பிடித்த என்னை..<br /><br />என் மலர்ந்த<br />இதயத்தில்<br />எப்போதும் இருப்பவளே..<br /><br />நான் கொடுத்த<br />பூக்களை<br />வாடிய பின்பும்<br />பத்திரப்படுத்தி<br />வைத்திருந்தாயே ..<br /><br />இப்போது<br />என்ன செய்தாய்<br />அவற்றை..<br /><br />கிடக்கட்டும்<br />என்று வைத்திருக்கிறாயே..<br />அல்லது<br />குப்பைக் கூடைக்கு<br />அனுப்பி விட்டாயா..<br /><br />நீ வரும்<br />கனவில் இருந்து<br />உன் கையெழுத்து<br />சிரிக்கும் காகிதம் - வரை<br />எல்லாவற்றையும்<br />நினைவகத்தின்<br />முதலடுக்கிலேயே<br />செதுக்கி வைத்திருக்கிறேன்..<br />நான் - <strong>நம்<br />முதல் முத்தத்தைப்<br />போல..<br /></strong><br />நம்<br />முதல் முத்தமேனும்<br />ஞாபகமிருக்கிறதா<br />உனக்கு..<br /><br />உன் பிறந்த நாளன்று<br />நான் பரிசளித்த<br />வண்ணத் துப்பட்டாவும்<br />பட்டாம் பூச்சிக்<br />கவிதையும்<br />போதுமே..<br />மறக்க மறக்க<br />பறைசாற்றும்<br />என் காதலை..<br /><br />எங்கே<br />ஊமையாக்கி விட்டாயா<br />அந்த<br />உன்னத சின்னங்களை..<br /><br />எல்லாம் சரி<br />கடவுளே வந்தாலும்<br />என் காதலை<br />அழிக்க முடியாது<br />என்றாயே..<br /><br /><strong>எனக்கு மட்டும்</strong><br /><strong>சொல்லிவிடு..</strong><br /><strong>கடைசியாய்</strong><br /><strong>உன் காதலை</strong><br /><strong>வந்து அழித்தது</strong><br /><strong>எந்தக் கடவுள் </strong><br /><strong>என்று..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong><br /><br /></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-59243627470617905932010-07-28T04:33:00.001-07:002010-07-28T22:08:31.797-07:00பார்க்குமிடம் அத்தனையும்<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 276px; HEIGHT: 265px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK-HTJ4DvJfDhqqORBTtFav_vZAlXCVUSQQ59GScDiylxIJ7u-rPonLJenef1q3hh_YIrJTmvt40cY3I-pRBZ8PNH2wdwBOL6QZrLdqFG2w694hTUxBJeXlld8t0XoJ2kn16ekyrCtQhw/s400/kavan%20vil%20kannkal-2.jpg" width="310" height="361" /></td><td><p><br />பார்க்குமிடம் அத்தனையும்<br />பாவை யுந்தன்<br />பிம்பம் தோன்றுதடி..<br /><br />பாட்டன் - பாரதி யெழுதிய<br />பாட்டுக்க ளெல்லாம் - உன்னைப்<br />பார்த்த பின்தான்<br />புரிந்ததடி..<br /><br />ஒரு மொழி இரு விழியால்<br />என் உயிர் குடித்தாய்..<br />உலகத்தில் தனியனைப்<br />போலெனை உணர வைத்தாய்..<br /><span style="font-size:0;"></span><br />நம் நெருக்கத்தை<br />அதிகரித்தாய்..<br />தினம் உறக்கத்தில்<br />உலற வைத்தாய்..<br /><span style="font-size:0;"></span><br />தேகமெங்கும் உதிர மென<br />உன்னினைப்பே<br />ஓடுதடி..<br /><span style="font-size:0;"></span><br />காலைப் பனி போல் - என்னை<br />காதல் பனி<br />மூடுதடி..<br /><span style="font-size:0;"></span><br />கோவிலுக்குள் ளிருந்தாலும் - உன்<br />கோல முக<br />ஞாபகமே..<br /><span style="font-size:0;"></span><br />சாமி தனை மறந்து விட்டு - என்<br />ஆறறிவும்<br />சாயுதடி..<br /><span style="font-size:0;"></span><br />சாலையோரப் பெண்களை<br />ஓரக் கண்ணால் கூடக்<br />பார்ப்பதில்லை..<br /><span style="font-size:0;"></span><br />பொழுது<br />சாய்ந்த வேலைகளில்<br />நண்பர் களோடு<br />சுற்ற வில்லை..<br /><span style="font-size:0;"></span><br />இருக்கும்<br />ஒரே தீப் பழக்கம்<br />இரவு தாமதமாய்<br />உறக்கம்..<br /><span style="font-size:0;"></span><br />அதற்கும்<br />காரணமாய்<br />கனியமுதே - உன்<br />கவன்வில் கண்களே<br />இருக்கும்..<br /><span style="font-size:0;"></span><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong><br /><br /><br /><br /></p></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-10223159838840608372010-07-27T23:19:00.000-07:002010-07-28T02:03:20.355-07:00நீ பிரிந்து போனதும்..<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 280px; HEIGHT: 329px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVVXhGrgYvXt5Mvtnaani4BSU6Z_M-KZJ80RM5rjfWl_oVQPQH5aIAFmheRK8MjtOdp6741yzcxCTdQE7p0g54jgvHYp85uqf0SoDODibdoeEFPG3Xulc-rJOf42hho9McPU7RtEARRrs/s800/The%20Sad%20Clown.jpg" width="310" height="361" /></td><td><br />நீ<br />பிரிந்து போனதும்<br />எனக்கு<br />கவிதையெ ழுதுவதே<br />மறந்து போனது..<br /><br />உன்<br />சிநேகம் தவிர்த்ததும்<br />என் தேசத்தில்<br />மேகம் பொழிவதை<br />நிறுத்திக் கொண்டது..<br /><br />நம் பிரிதலை<br />நீ முன்மொழிகையில்<br />என் தோட்டத்து<br />மலர்களெல்லாம்<br />தற்கொலை<br />செய்து கொண்டன..<br /><br />என்<br />வீடு தேடிவந்து<br />வண்ணத்துப் பூச்சியொன்று<br />வருத்தம் தெரிவித்துப்<br />போனது..<br /><br />எங்கள்<br />பாச நாய்க்குட்டி<br />இந்த<br />இருதயக் கொலை குறித்து<br />விசாரணையில் இறங்கவாயென<br />வினாவியது..<br /><br />சுடிதார்ப் பெண்களெல்லாம்<br />இப்போது எனக்கு<br />உன் வேடம்<br />தரித்தாற்போல்<br />தெரிகிறது..<br />அல்லது<br />உன் போல<br />வேடம் தரித்ததாய்த்<br />தெரிகிறது..<br /><br />இருந்தாலும்<br />என் சிந்தனைகள்<br />உள்வாங்கும்<br />எல்லா அலைவரிசையிலும்<br />உன் ஞாபகமே<br />ஒளிபரப்பாகிறது<br />இரவும்.. பகலும்..<br /><br /><br />என்<br />இருதயக் கோவிலின்<br />கருவறை<br />இருட்டடைந்தே கிடக்கிறது..<br />அதைப் புனரமைக்க<br />யாரும் வரவில்லை<br />இன்னமும்..<br /><br />- அரவிந்த் குமார்.பா<br /><br /></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-5335377590409666402010-07-27T20:40:00.000-07:002010-07-28T03:09:49.884-07:00வார்த்தை தெரியவில்லை<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 280px; HEIGHT: 329px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjT76-8IhG6EFomtXtgmsvs8Y03dy03Ky475Xdc778Xgwj_JUlYY3NPw1lDO1RVVH8E5eyx4XKBQoi6uELa0LZqyUUN_NUoJwAHK4LPK0uHb8BUclza8VzZy_fBpQ_bK4O3Lv5NSue6AS8/s400/388_ManAndBabyPainting5x6_72dpiFrame.jpg" width="310" height="361" /></td><td><br />வார்த்தை தெரியவில்லை<br />உன் நளினத்தைப் புகழ..<br /><br />மலர் - வாசமதை<br />மொழியா லெப்படி எழுத..<br /><br />சாரல் தொடங்கையிலே<br />ஒரு சுகந்தம் பரவுமே - அதைப்<br />போலி ருமடங்கு<br />உனது மௌனமே..<br /><br />உன் மெல்லிய நடைய ழகை<br />முகில் சொல்லியபடி யலையும்..<br />அதுபோல்தான் - உன் புன்னகை<br />கண்ட பூக்களின் நிலையும்..<br /><br />கடலளவு மலையளவு<br />பெருஞ் செல்வம் தந்தாலும்<br />அவை வேண்டாம் - நகமளவு<br />உன் ஸ்பரிசம் தருவாயா..<br /><br />விழியழகு மொழியழகு<br />அதையெ ல்லாம் மிஞ்சி விடும்<br />உடையில்லா உடல ழகால்<br />என் தோளில் சாய்வாயா..<br /><br /><strong>என் பிஞ்சுத் தங்கமே..</strong><br /><strong>நான் பெற்ற சிங்கமே..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா </strong><br /><br /></td></tr><p></p></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-23850107320785579682010-07-27T05:18:00.001-07:002010-07-27T05:21:21.012-07:00கவித்தவம்கவித்தவம் செய்தேன்<br />காதல் வரங்கொடுத்தாள்..<br /><br />காதல் தவம் செய்தேன்..<br />கல்யாணப் பத்திரிக்கை<br />அனுப்பினாள்..<br /><br /> - அரவிந்த் குமார்.பாஅரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-61692043706578421102010-07-27T05:06:00.000-07:002010-07-28T02:06:20.208-07:00என் வாழ்க்கை வளி<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 280px; HEIGHT: 329px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiaah0q8ueiWxbPtvGxYBlNe0oUpX-bZ5Woc9ASWtkILnvs00Tu4FyS8NlVPuND-pcNuJ2R21pn6JTUnEIlhyl5VXyCpQyD4SVU_Q-mJStJdHuwRaBw75YtRox-JEB04jk1seT3Cwgqbo/s400/Girl-Flower-Umbrella.jpg" width="310" height="361" /></td><td><br />உயிரிலே மழையென<br />ஒரு கோடிப் பூக்கள்..<br />உன் ஓரவிழிப் பார்வையிலே<br />உருவான ஆற்றல்..<br /><br />வெட்கப்பட்டு சிறுநேரம்<br />வாய் பொத்திச் சிரித்தாய்..<br />மாநிலமே பயனுற<br />மின்சாரம் கொடுத்தாய்..<br /><span style="font-size:0;"></span><br />கற்றைக் கூந்தல் அவிழ்த்தாய்<br />புவியியல் மாற்றம்..<br />அவசரமாய் தரையிறங்கிய<br />சூரியனுக்கு ஏமாற்றம்..<br /><span style="font-size:0;"></span><br />என் சிந்தனை<br />ஒரு கானகம்..<br />நீ அந்தரத்தில்<br />வானகம்..<br />சாரலின் கைகளில்<br />தீப்பொறி தருகிறாய்..<br />செய்யாதே<br />அது பெரும்பாதகம்..<br /><span style="font-size:0;"></span><br />என் நெஞ்சில்<br />வலி ஆயிரம்..<br />போகும் வழி<br />ஓரிடம்..<br />ஆய்வுகள் செய்து<br />கண்டறிந்தேன்..<br />என் வாழ்க்கைக்கான<br />வளி உன்னிடம்..<br /><span style="font-size:0;"></span><br />- அரவிந்த் குமார்.பா<br /><br /></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-66770036391644747012010-07-27T03:49:00.000-07:002010-07-28T02:00:06.369-07:00நெருக்கடி..<table border="0"><tbody><p><p></p><tr><td valign="top"><br /><img style="WIDTH: 280px; HEIGHT: 329px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO1ITwVZ9tzqpdb-4Ugqm4GObMIZ0s2TdVnhpZfkI8-9bOqnf9Y06V3uRihN7u5dxqtIOTLaRU86jYc72Ze4HooUb5L5ym6xouJKX2SSY4FGM8iB2G7di8gkzoRg8LJZDwHNsl7PopsXo/s400/Indian_Girl.jpg" width="310" height="361" /></td><td><br />அந்தி வானம் போலவள்<br />கூந்தல் வண்ணம்..<br />அவள் சிரித்தால் - பூக்கள்<br />பேராசை கொள்ளும்..<br /><br />இவள்தான் உன்னவள்<br />என்றொரு எண்ணம்<br />என்னை ஆட்டிப் படைக்குது<br />நாளொரு வண்ணம்..<br /><br />அவள் கள்ளப் பார்வைகள்<br />பார்த்த நாள் முதல்<br />என் உள்ளக் கூட்டிலே<br />உடைந்த கோடுகள்..<br /><br />அந்த அல்லல்பாட்டைத்<br />தொகுக்கும் போது<br />ஒரு வில்லுப் பாட்டே<br />கிடைக்கும் போங்கள்..<br /><br />என் சொந்த மூச்சையும்<br />சொந்தமாக்கினாள்<br />கொஞ்சல் வார்த்தையால்<br />மந்தமாக்கினாள்<br /><br />இந்த வாக்கிலென்<br />வாழ்க்கை போனதால்<br />கொள்கை கோட்பாடுகள்<br />கந்தலாக்கினாள்..<br /><br />மந்திர வித்தைகள்<br />கற்றவள் போலும்<br />என் எந்திர மனதும்<br />அவள் கண்டதும்<br />சுழலும்..<br /><br />தந்திரம் செய்தேன்<br />பலிக்கவில்லை - அதனால்<br />அவள் சுந்தர விழிகளுக்குள்<br />சுயமாய் சரணடைந்தேன்..<br /><br />முன்னம் எந்த நாளிலும்<br />இப்படி<br />எனக்கு நேர்ந்ததில்லை<br />தீராத நெருக்கடி..<br /><br /><strong>காதல் சுகமென்று</strong><br /><strong>நினைத்தேன்</strong><br /><strong>அது தப்படி..</strong><br /><strong></strong><br /><strong>அது தீக்குச்சி - தன்</strong><br /><strong>தலைக்கே வைக்கும்</strong><br /><strong>நெருப்படி..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong><br /><br /></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-30986096116074639292010-07-27T03:23:00.000-07:002010-07-27T03:46:24.986-07:00தேவரகசியம்மார்கழிக் குளிரே..<br />என் மார்கிழித்த மலரே..<br />மறுத்தா விடுவாய்<br />என் காதலை..<br />குறைத்தா விடுவாய்<br />என் ஆயுளை..<br /><br />கணந்தோறும்<br />என் மனம்<br />கனமாகக் காரணம் - உன்<br />விழியெனும்<br />விசம் தூவும் சாதனம்<br />அந்த விசயத்தை<br />சொல்கிறேன் - நான்<br />உன்னிடம்..<br /><br />என் மூளையென்னும்<br />ஆலைக்குள்ளே<br />மூன்று நாட்களாய்<br />வேலை நிறுத்தம்<br /><br />முகிழ்ந்த காதலை<br />மொழியலாமென்றால்<br />முதிர்ந்த நினைவுகள்<br />மூச்சை மிரட்டும்..<br /><br />எந்த வார்த்தை<br />சொன்னால் - உன்னெஞ்சில்<br />பூ பூக்கும்..<br /><br />எந்த நாளில்<br />வந்தால் - உன் பூவில்<br />தேன் கிடைக்கும்..<br /><br /><strong>அந்த தேவரகசியம்</strong><br /><strong>தெரிந்தால் போதும்</strong><br /><strong>தெய்வ தரிசனம்</strong><br /><strong>வேண்டாம்..</strong><br /><strong></strong><br /><strong>என் தேவியுன் கரம்</strong><br /><strong>பிடிப்பேனென்றால்</strong><br /><strong>மீதிப் பிறவியும்</strong><br /><strong>வேண்டாம்..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-9416028103176887052010-07-27T01:44:00.000-07:002010-07-28T04:31:15.321-07:00நல்வரவு<table border="0"><tbody><br /><tr><td valign="top"><br /><img style="WIDTH: 278px; HEIGHT: 360px" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggcHSBWYz__XdGGi6K1a1h15T2gi4_cM4VDM56W1eSY4R_XBgEw5LE_Wrq1szHZMfKZDz4E3pWPp1QR_bUdrHQHf_XSmm8t8BPkhvBj3WV5seb11dJigCNgIXX1fiSHphk9H5bKIxcFqY/s800/indian-churidar-dress.jpg" width="310" height="361" /></td><td><br />நீ<br />என் வீட்டுக்கு வந்தாய்..<br />வண்டுகளெல்லாம் - என்<br />வாசல் கதவு<br />தட்டின..<br /><span style="font-size:0;"></span><br />நீ<br />அமர்ந்ததும்<br /><span style="font-size:130%;">Plastic Chair<br />Platinum</span> ஆனது போல<br />பீற்றிக் கொண்டது..<br /><span style="font-size:0;"></span><br />நீ புரட்டிப் பார்த்த<br />புத்தகங்கள்<br />இப்போது - எனக்கு<br />பகவத் கீதை..<br /><span style="font-size:0;"></span><br />உனக்கு<br />காற்று வீசிய<br />மின் விசிறிக்கு - இப்போது<br />நான் விசிறி..<br /><span style="font-size:0;"></span><br />கண்ணாடித் தொட்டி<br />மீன்களெல்லாம்<br />உன்னைப் பார்த்து<br />கண்ணடித்தன..<br /><span style="font-size:0;"></span><br />நீ<br />ஆற வைத்து<br />குடித்த காபி<br />உன்னை<br />சூடாய் குடித்தது..<br /><span style="font-size:0;"></span><br />நீ<br />எழுந்து நின்றாய்<br />எல்லா<br />Tiles - களும்<br />என்னை மிதியென்றன..<br /><span style="font-size:0;"></span><br />நீ<br />நடந்து சென்றாய்<br />அறைக் கதவின்<br />திரைச் சீலைகள்<br />வழி விட்டன..<br /><span style="font-size:0;"></span><br />நீ<br />பேசினாய்<br />தோட்டத்துக் குயில்கள்<br />பாடுவதை<br />நிறுத்திக்<br />கொண்டன..<br /><span style="font-size:0;"></span><br />நீ<br />தொட்டுப் பார்த்த<br />பொருட்களெல்லாம்<br />மோட்சம்<br />பெற்றன..<br /><span style="font-size:0;"></span><br />நீ<br />தொடமறந்த<br />மற்றவையெல்லாம்<br />மூர்ச்சையுற்றன..<br /><span style="font-size:0;"></span><br /><strong>நீ</strong><br /><strong>வந்ததால்</strong><br /><strong>கூடத்தில் இருந்த</strong><br /><strong>கடிகாரம் - அது</strong><br /><strong>மணி காட்ட</strong><br /><strong>மறந்தது..</strong><br /><strong></strong><br /><strong>வீட்டுக்குள்</strong><br /><strong>வளர்த்த</strong><br /><strong>அலங்கார ரோஜா - அதன்</strong><br /><strong>அகங்காரம் </strong><br /><strong>தீர்ந்தது..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong><br /><span style="font-size:0;"></span><br /><span style="font-size:0;"></span><br /><br /></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-49569923873588505002010-07-26T22:21:00.000-07:002010-07-26T22:53:13.501-07:00கடவுளின் தேசம்<table border="0"><tbody><br /><tr><td valign="top"><br /><img src="http://keralabackwatertour.org/images/Kerala_4.jpg" width="328" height="295" /></td><td><br />எங்கெங்கு காணினும்<br />தண்ணீர்..<br />இங்கு மேகத்தில் வழியுது<br />பூவாகப் பன்னீர்..<br /><br />ஆகாயம் மறைக்கின்ற<br />மரங்கள் - அவை<br />ஆதாயம் பார்க்காமல்<br />அள்ளித்தரும்<br />கரங்கள்..<br /><br />ஈரமே காயாத<br />சாலை - அதைப்<br />பார்த்தாலே பூக்குது<br />என்னெஞ்சில்<br />சோலை..<br /><br />இயல்பாக<br />இரண்டு கரை தொட்டு - அந்த<br />நதி செல்லும் அழகிலே<br />மலருமுயிர்<br />மொட்டு..<br /><br />விதை மண்ணில்<br />விழுந்தாலே போதும் - அதை<br />இயற்கையே கவனிக்கும்<br />நேராது<br />சேதம்..<br /><br />நகரத்தில் மாசில்லா<br />காற்று - நான்<br />கவனித்தேன்<br />பொய்யில்லை<br />நிஜமான கூற்று..<br /><br />மண்ணையே<br />காணவில்லை எங்கும் - முழுக்க<br />புல்லே<br />மறைத்தெழில் புன்னகை<br />பொங்கும்..<br /><br />குனிந்தால் கிணறுகளில்<br />எட்டும் - தண்ணீரைக்<br />காய்ச்சினால் போதும்<br />சர்க்கரையே<br />கிட்டும்..<br /><span style="font-size:0;"></span><br />அதிசயம் மனிதனின்<br />கொடுங்கை - பக்கம்<br />இருந்தாலும்<br />பச்சையாய் சிரிக்குது<br />இயற்கை..<br /><span style="font-size:0;"></span><br /><strong>எப்போதும் சாரலும்<br />தப்பாத தூரலும்<br />கோடையே காணாத<br />மாநிலம் - ஆம்<br />அது - எவரையும்<br />கவிஞராய் மாற்றிவிடும்<br />கேரளம்..<br /><span style="font-size:0;"></span><br />- அரவிந்த் குமார்.பா<br /><span style="font-size:0;"></span></strong><br /><br /></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-69659448740973957112010-07-26T19:32:00.000-07:002010-07-26T21:30:26.068-07:00பழைய காதலியின் கடிதம்..<table border="0"><tbody><br /><tr><td valign="top"><br /><img src="http://eslpod.com/eslpod_blog/wp-content/uploads/2008/02/fragments_home_editor_letter_image1.gif" /></td><td><br /><br />எச்சரிக்கை செய்கின்றேன்<br />என் கனவுக்குள் வராதே..<br />எட்டு திசை பூட்டிவிட்டேன் - ஆகவே<br />என்னைத் தொடராதே..<br /><br />உன் நச்சரிக்கும் ஞாபகங்களை<br />காற்றோடு அனுப்பாதே..<br />நான் விட்டெறிந்த நினைவுகளை<br />ஒட்டவைக்க நினைக்காதே..<br /><br />செல்லப் பெயர் சொல்லி - என்னை<br />இனிமேல் அழைக்காதே..<br />என்னுள்ளத் துயர் கொல்ல<br />வழிகளேதும் தேடாதே..<br /><br />பந்தமென்றும் சொந்தமென்றும்<br />நம்முள்- ளெதுவும் கிடையாதே..<br />நடைபாதையிலெனைப் பார்த்தால் கூட<br />போய்விடு மறுபடி பேசாதே..<br /><span style="font-size:0;"></span><br />புத்துயிர் கொண்டது போல்<br />எண்ணிக் கொள் கலங்காதே - நீ<br />வெற்றி கொள்ள பிறந்தவன்<br />என்பதை மட்டும் மறக்காதே<br /><br />பச்சரிசிப் புன்னகையை<br />துளியளவும் குறைக்காதே - நீ<br />உச்சரிக்கும் கவிதைகளை<br />ஒருபோதும் நிறுத்தாதே..<br /><span style="font-size:0;"></span><br />இன்னவள் உன்னுள்ளிருந்தாள்<br />என்பதை நினைக்காதே..<br />இன்னொருத்தி உன்னிதயம் வெல்வாள்<br />இன்னுயிரை வருத்தாதே..<br /><span style="font-size:0;"></span><br />எனக்கு மட்டும் உனைப் பிரிய<br />விருப்பமா கிடையாதே..<br />மனக்குளத்தில் அமிழ்ந்திருக்கும்<br />உன்னுருவம் மறையாதே..<br /><span style="font-size:0;"></span><br /><strong>சுற்றத்தின் கைகளில் சிக்கிக் கொண்ட</strong><br /><strong>நம் காதல் இனிமேல் பிழைக்காதே..</strong><br /><strong>நான் சுவாசிப்பதைக் கூட நிறுத்திக் கொண்டேன்</strong><br /><strong>வேறெதுவும் என்னைக் கேட்காதே..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong><br /><br /></td></tr></tbody><br /></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-12358145330372676802010-07-26T03:23:00.000-07:002010-07-26T05:02:53.662-07:00உன் நினைவில் மூழ்கி<table border="0"><tbody><br /><tr><td valign="top"><br /><img src="http://www.indembsdn.com/images/Taj-Mahal.jpg" /></td><td><br /><br />உன் நினைவில் மூழ்கி<br />நான் முத்தெடுக்கும்<br />போதெல்லாம்<br />கடிகாரத்துக்கு மட்டுமல்ல - சமயத்தில்<br />காலண்டருக்கும் கூட<br />கால் முளைத்துவிடுகிறது..<br /><br />உன்னை வர்ணிக்க<br />நிலவு என்னும்<br />வார்த்தையை எடுத்தேன் -<br />பார்<br />மூன்றாம்பிறை<br />பௌர்ணமியாகி விட்டது..<br /><br />உன் தித்திக்கும் ஞாபகத்தில்<br />திளைத்திருப்பதால்<br />எனக்கு<br />சர்க்கரை வியாதி<br />வந்துவிடுமோ ?<br />என்று கூட<br />பயமாயிருக்கிறது..<br /><span style="font-size:0;"></span><br />வானவில்லுக்கும்<br />உனக்கும்<br />ஒரேயொரு<br />வித்தியாசம்<br />அது - வானத்தில்<br />இருக்கிறது<br />என்பது மட்டும்தான்..<br /><span style="font-size:0;"></span><br />கிளி ஜோசியம்<br />பார்க்கப் போனாய்..<br />கிளிக்கு ஜோசியம்<br />சொன்ன கிளி என்று<br />பிரபலபடுத்திவிட்டாய் - அந்த<br />பொய்க் கிளியை..<br /><span style="font-size:0;"></span><br />ஒரு மோகப் பொழுதில்<br />உன் கூந்தல் நுகர்ந்தேன்..<br />நக்கீரரை நடு நெற்றியில்<br />சுடத் தோன்றியது..<br /><span style="font-size:0;"></span><br />படிக்கப் படிக்க<br />அலுக்காத<br />பைந்தமிழ் கவிதை நீ<br />சென்ற நூற்றாண்டின்<br />சிறந்த கவிஞர் விருதை<br />உன் தந்தைக்குதான்<br />தர வேண்டும்..<br /><span style="font-size:0;"></span><br />உன் அழகை<br />ஒரு வரியில்<br />எழுதச் சொன்னாய்..<br /><span style="font-size:0;"></span><br />மன்னித்து விடு.. முடியாது..<br />வேண்டுமானால்<br />மெகா சீரியல்<br />எடுக்கிறேன்..<br /><span style="font-size:0;"></span><br />உன் மீதான<br />என் காதலை<br />எதன் மீதாவது<br />ஒப்பிடச் சொன்னாய்..<br /><span style="font-size:0;"></span><br /><strong>தங்கமே..</strong><br /><strong>தாஜ்மகால் கூட</strong><br /><strong>குடிசை என்றே </strong><br /><strong>நினைக்கிறேன்..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong><br /></td><strong></strong></tr><br /></tbody></table>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-58725767111260722102010-07-25T20:41:00.000-07:002010-08-02T20:10:09.822-07:00நீ பார்த்ததில்தானடிநீ பார்த்ததில்தானடி<br />பைத்தியமானேன்..<br />உனைப் பார்த்திடத்தானடி<br />பத்தியமிருந்தேன்..<br /><span style="font-size:0;"></span><br />சிரித்தாயடி<br />நான் சிக்கிக் கொள்ளவே..<br />தவித்தேனடி<br />நான் தப்பிச் செல்லவே..<br /><span style="font-size:0;"></span><br />காதல் வானில் களித்தேன்..<br />உன் கண்ணில் என்னைத் தொலைத்தேன்..<br /><span style="font-size:0;"></span><br />அங்கேயும் இங்கேயும்<br />அரைப் பார்வை பார்த்தென்னை<br />முழுப் பார்வைக் - கிரையாக்கினாய்..<br /><span style="font-size:0;"></span><br />அலுங்காமல் குலுங்காமல்<br />அதிர்வொன்றும் நிகழாமல்<br />இதயத்தை இடமாற்றினாய்..<br /><span style="font-size:0;"></span><br />வாளைக்<br />கையோடு கொண்டே - நீ<br />போரிட்டால்<br />வீழ்த்திச் செல்வேனடி..<br /><span style="font-size:0;"></span><br />வளையல் கரத்தோடு<br />வந்தே - நீ<br />போரிட்டாய்<br />வீழ்ந்தே நின்றேனடி..<br /><span style="font-size:0;"></span><br />வெளியே வெளியே<br />என் உள்ளம் சொல்ல..<br />வழியேயின்றி<br />என் வாழ்க்கை செல்ல..<br />முடிவாய்ச் சொல் பெண்ணே<br />நான் என் செய்ய..<br /><span style="font-size:0;"></span><br />அதிகாலை வந்தாய் - நீ<br />அதனாலே கனவுக்கு<br />பரிவட்டம் தந்தேனடி..<br /><br />நெடு நாளாய்<br />உறக்கத்தில் உழன்ற<br />என் கவிதைக்கு<br />ஒளிவட்டம் தந்தாயடி..<br /><span style="font-size:0;"></span><br />உன்னைப் பார்க்காத<br />வரைக்கும் - என்<br />முகத்திற்கு<br />சிரிப்பே தெரியாதடி..<br /><span style="font-size:0;"></span><br />உன் கண்கள்<br />பார்க்காத வரைக்கும் - என்<br />படைப்பிற்கு<br />பரிசே கிடையாதடி..<br /><span style="font-size:0;"></span><br /><strong>அழகின் அர்த்தம் - உன்</strong><br /><strong>கண்கள் என்பேன்..</strong><br /><strong>கொலையில் புத்தம் - உன்</strong><br /><strong>கொள்கை என்பேன்..</strong><br /><strong>சிறகோடு சிலுவையில்</strong><br /><strong>அறைந்தால் - அதுதான்</strong><br /><strong>காதல் என்பேன்..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார். பா</strong>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-90301384326320963232010-07-25T20:16:00.000-07:002010-07-25T20:39:55.318-07:00நினைப்புமறப்பவர்க்கு<br />மார்க்கம் இல்லை.. <br />நினைப்பவர்க்கே<br />நீண்ட பயணம்..<br /><br />மறத்தல்<br />வரம் இல்லை..<br />நினைத்தலே<br />தவம்..<br /><br />நினைத்துச் செய்தல்<br />நின்று பேசப்படும்..<br />மறந்து செய்தன<br />எதேச்சை எனப்படும்..<br /><br />மறந்து செய்பவர்<br />அரும்பு..<br />நினைத்துச் செய்பவர்<br />சுயம்பு..<br /><br />கொடுத்ததை<br />மறக்கலாம்..<br />மறந்து கொடுத்தல்<br />கூடாது..<br /><br />வாழ்க்கை ஒரு<br />நெடுஞ்சாலை..<br />நினைத்துச் செல்பவர்<br />இலக்கை அடைவர்..<br />மறந்து செல்பவர்..<br />விளக்கைத் தேடுவர்..<br /><br />நினைத்தல் என்பது<br />ஞாபகக் குவியலின்<br />நினைவுப் பொதியல்ல..<br />தன்னையே நினைத்தல்..<br /><br />நின்றல்.. நடத்தல்..<br />குளித்தல்.. களித்தல்..<br />இசைதல்.. அசைதல்..<br />என அத்தனையும்<br />நினைப்பே..<br />நினைப்போடு செய்தால்<br />அனைத்தும் வனப்பே..<br /><br /><strong>நினைத்தலின் உச்சம்..</strong><br /><strong>உறக்கத்தில் விழிப்பு..</strong><br /><strong>கொணர்ந்து பார் கிடைக்கும்</strong><br /><strong>வெற்றியின் சிலிர்ப்பு..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-49817181559080382382010-07-23T23:00:00.000-07:002010-07-23T23:27:43.960-07:00இழப்புஉன்னுருவம் பார்த்தா<br />வந்ததென் காதல்..<br />இல்லையெந்தன்<br />கண்மணியே..<br /><br />உன் பருவம் பார்த்தா<br />படர்ந்ததென் நேசம்<br />உண்மையைச் சொல்<br />என் உள்ளுயிரே..<br /><br />மெதுவாய் மெதுவாய்<br />நிறைத்தாய் மனதை..<br />பின்னால்தானே<br />உரைத்தேன் கனவை..<br /><br />உயிராய் உறவாய்<br />உணர்ந்தேன் உன்னை..<br />அதனால்தானே<br />தந்தேன் என்னை..<br /><br />நட்பில் தொடங்கிய<br />நம் பந்தம்<br />காதலானதெப்போது..<br />எதுவும் எனக்குத்<br />தெரியாது..<br /><br />அறிவியல்வாதிகள்<br />சொல்கின்ற<br />எதிர் பாலினர்<br />உணர்கின்ற<br />வேதியல் மாற்றமும்<br />கிடையாது..<br /><br />நீதான்<br />எனக்குச் சரியென<br />நினைத்தேன்..<br />நினைத்ததை<br />நிகழ்த்த வழிகளை<br />வகுத்தேன்..<br /><br />நண்பர்கள் துணை<br />வேண்டாமென்று<br />எடுத்தேன்<br />கவியெழுத<br />பேனாவொன்று..<br /><br />நகர்ந்தன நாட்கள்<br />நரகத்தைப் போல<br />கனிந்தது காலம்<br />என் காதலைப் போல..<br /><br />காதல் உரைத்தேன்<br />நான் தான் முதலில்<br />கண்ணியமாய்<br />மறுத்தாய்<br />உந்தன் பதிலில்..<br /><br />அய்யோ அவசரம்<br />கொண்டேன் என்று<br />அழுதேன் நானும்<br />தனியறை சென்று..<br /><br />நண்பர்கள் கேட்க<br />நலம்தான் என்று<br />சொன்னேன் - நா கூசாத<br />பொயொன்று..<br /><br />எங்கே எதிலே<br />தவறிழைத்தேன்<br />விடுமுறை நாளில்<br />யோசித்தேன்..<br /><br />சுத்தமான<br />என் அன்பில்<br />குற்றமேதும்<br />கண்டாளோ..<br /><br />தோழியரின்<br />அறிவுரையில்<br />குழம்பிப்<br />போய் விட்டாளோ..<br /><br />குழுங்கிக் குழுங்கி<br />அழுதேன்<br />குணக் குன்றே<br />நம் காதல்<br />கூடாதது கண்டு..<br /><br />சிரிப்பு முகமூடி<br />அணிந்தேன்<br />சிவந்த கண்களை<br />மறைத்துக் கொள்ள..<br /><br />குறிப்பு கண்டு<br />நொந்தேன்<br />கொலைக் குற்றம்<br />செய்தது போல..<br /><br />என் பால் நெஞ்சம்<br />புரியாத பாவியவள்..<br />என் நூல் நெஞ்சை<br />அறுத்த ஆணியவள்..<br /><br /><strong>என்னை இழந்ததால்</strong><br /><strong>இழப்பு அவளுக்கு..</strong><br /><strong>மழை தள்ளிப் போனால்</strong><br /><strong>இழப்பு மண்ணுக்கு..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த குமார்.பா</strong>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-79395074407586376282010-07-23T22:19:00.000-07:002010-07-25T20:38:59.358-07:00கிளிஞ்சல்கள்என் எண்ணக் கடலலையில்<br />மிதந்து வரும் வண்ணக் கிளிஞ்சல்களை<br />உன் சின்னப் பாதங்களில்<br />சமர்ப்பிக்கிறேன்..<br /><br />இன்னும் எழவில்லை<br />என் இருதயத்தில்<br />எங்கே உயிர் நாதம்..<br />உன் பாதக் கொலுசுகளைப்<br />பாடவிடு கொஞ்சம்..<br /><br />மின்னல் கீற்றுகளை<br />சேகரித்து<br />சேலை நெய்தவளே..<br />நீ ஜன்னல் மூடியதும்<br />செத்துவிடும் நெஞ்சம்..<br /><br />மண்ணைத் தொடவந்த<br />மழைத்துளிகள்<br />மரித்துப்போவதில்லை..<br />உன்னையும் தொடுவேன் - நான்<br />அது போல ஒரு நாள்..<br /><br />தண்ணீர் குளிருமென்றால்..<br />செந்தனல் கொதிக்குமென்றால்..<br />நீயும் எனதன்றோ மறுக்க-<br />வொண்ணுமோ உன்னால்...<br /><br /><strong>வெண்ணிலா புகுவதே</strong><br /><strong>விளையாட்டு எனக்கு..</strong><br /><strong>உன்னெஞ்சம் புகுவதா</strong><br /><strong>புரியாத கணக்கு..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8934512250401686746.post-68988324702414460302010-07-23T21:27:00.000-07:002010-07-23T22:15:08.456-07:00உன்னை நினைத்து..உன்னை நினைத்தே உன்னை நினைத்தே<br />உருளும் என் வாழக்கை..<br />எந்த தினத்தில் எந்த கணத்தில்<br />தீரும் இந்த வேட்கை..<br /><br />சிந்தை முழுதும் உந்தன் உருவம்..<br />கந்தலானது எந்தன் கருவம்..<br />இந்த மாற்றங்கள் தந்தவளே<br />எரியும் நெஞ்சம் எப்போது அணையும்..<br /><br />சாரலில் நனைகிறேன்<br />உன் தோளில் சாய்ந்த சுகமில்லை..<br />உன் தேடலில் திரிவதால்<br />நிகழ்வதெல்லாம் நினைவிலில்லை..<br /><br />வானவில் கடக்கிறேன்<br />உன் துப்பட்டாவின் அழகில்லை..<br />சுவாசம் மட்டும் என்னிடம்<br />மிச்சத்தை உன்னிடம் மீட்கவேயில்லை..<br /><br />நீதான் கண்மணி..<br />என் கனவுகள் முழுமைக்கும்<br />நெருப்பு வைத்தாய்..<br /><br />எரிகிறேன் தினமும்<br />வாழ்கின்ற வாழ்க்கையை<br />வெறுக்க வைத்தாய்..<br /><br /><strong>கண்ணீர் தொடாத விழிகளை</strong><br /><strong>நீ உப்புக் கடல் போல்</strong><br /><strong>கரிக்க வைத்தாய்..</strong><br /><strong></strong><br /><strong>மகிழ்ச்சி மறந்த </strong><br /><strong>மனிதன் என்னை</strong><br /><strong>மறுபடி எப்போது சிரிக்க வைப்பாய்..</strong><br /><strong></strong><br /><strong>- அரவிந்த் குமார்.பா</strong>அரவிந்த் குமார்.பாhttp://www.blogger.com/profile/07865497015627639189noreply@blogger.com0